சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 
மாணவ,மாணவியர் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக 
திருவிழாவை 
பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி
 சென்றனர்.
                              
தேவகோட்டையில் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழா 
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் 
பெற்றுள்ளது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் 
மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் புத்தகத் 
திருவிழாவை காண சென்றனர்.ஆசிரியைகள் முத்து மீனாள் ,முத்து லெட்சுமி,செல்வ 
மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் அழைத்து சென்றனர்.மாணவ,மாணவியர் மிகுந்த 
மகிழ்ச்சியுடன் புத்தக திருவிழா ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி
 சென்றனர்.
                              
 சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் 
இதர மொழிகளில் புத்தகங்கள் 
இடம்பெற்றுள்ளன.கலை,அறிவியல்,
.
பட விளக்கம்:IMJ - 2674,2676 தேவகோட்டையில் நடந்து வரும் பிருமாண்டமான புத்தக திருவிழாவில் ஸ்டால்களில் புத்தகங்களை தேர்வு செய்ய ஆர்வத்துடன் 
குவிந்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 
மணவ,மாணவியர்.
 

0 comments:
Post a Comment