தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு 




 படவிளக்கம் :தேவகோட்டையில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாகனேரி கண்ணப்பன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.உடன் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் ,பொருளாளர் தெட்சினாமூர்த்தி உள்ளனர்.

0 comments:

Post a Comment